இன்று மகாத்மா காந்தியின் 71ஆம் ஆண்டு நினைவு நாள். அவரை கொலை செய்தவர் நாதுராம் கோட்சே. அவர் தனது கையில் இஸ்மாயில் என பெயரில் பச்சைக்குத்தி காந்தியை கொலை செய்தார்.
பாஜக-வினர் எப்போதும் கோட்சே RSS அமைப்பை சேர்ந்தவர் இல்லை என்று கூறுவதை பார்க்கலாம்.
ஆதவது அதன் உண்மை என்னவென்றால், நாதுராம் கோட்சேவுடைய தம்பியும்,காந்தியை கொலை செய்ய கோட்ஷே உடன் சதி செய்தவருமான ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்ஷே ஜனவரி 1994-ல் FRONTLINE இதழ் பேட்டியில் கூறியதாவது:
"காந்தியின் கொலை வழக்கில் உள்ள நான், நாதுராம், தட்டார்யா, கோவின்ந் என எல்லோருமே RSS அமைப்பை சேர்ந்தவர்கள். நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்ததை விட அதிகமாக RSS-இல் தான் வளர்ந்தோம். RSS எங்களுக்கு குடும்பம் போன்றது. நாதுராம் கோட்சே பெரிய அறிவுமிக்கவராக இருந்தார். கோல்வார்க்கரும், RSS அமைப்பும் காந்தியின் கொலையால் நிறைய பிரச்சனைகள் உண்டாகக்கூடும் என்பதால் அவர் அமைப்பை விட்டு விலகுவதாக கூறினார். ஆனால் அவர் RSS-யை விட்டு விலகவே இல்லை.
இதற்கு முன்னதாக 1993ஆம் ஆண்டு ''நான் ஏன் காந்தியை கொன்றேன்'' என்ற புத்தகத்தை எழுதி அவர் வெளியிட்டார். மேலும் RSS அமைப்புக்கும் காந்தியின் கொலைக்கும் தொடர்பு இல்லை என பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியதற்கு கோப்பால் கோட்சே அதற்கு மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக-வினர் எப்போதும் கோட்சே RSS அமைப்பை சேர்ந்தவர் இல்லை என்று கூறுவதை பார்க்கலாம்.
ஆதவது அதன் உண்மை என்னவென்றால், நாதுராம் கோட்சேவுடைய தம்பியும்,காந்தியை கொலை செய்ய கோட்ஷே உடன் சதி செய்தவருமான ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்ஷே ஜனவரி 1994-ல் FRONTLINE இதழ் பேட்டியில் கூறியதாவது:
"காந்தியின் கொலை வழக்கில் உள்ள நான், நாதுராம், தட்டார்யா, கோவின்ந் என எல்லோருமே RSS அமைப்பை சேர்ந்தவர்கள். நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்ததை விட அதிகமாக RSS-இல் தான் வளர்ந்தோம். RSS எங்களுக்கு குடும்பம் போன்றது. நாதுராம் கோட்சே பெரிய அறிவுமிக்கவராக இருந்தார். கோல்வார்க்கரும், RSS அமைப்பும் காந்தியின் கொலையால் நிறைய பிரச்சனைகள் உண்டாகக்கூடும் என்பதால் அவர் அமைப்பை விட்டு விலகுவதாக கூறினார். ஆனால் அவர் RSS-யை விட்டு விலகவே இல்லை.
இதற்கு முன்னதாக 1993ஆம் ஆண்டு ''நான் ஏன் காந்தியை கொன்றேன்'' என்ற புத்தகத்தை எழுதி அவர் வெளியிட்டார். மேலும் RSS அமைப்புக்கும் காந்தியின் கொலைக்கும் தொடர்பு இல்லை என பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியதற்கு கோப்பால் கோட்சே அதற்கு மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment