துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்த இஞ்சினியர்கள்


தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 14 துப்புரவு பணி இடத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அந்த பணிக்கு சுமார் 4ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அந்த துப்புரவு பணிக்கு எழுதப்படிக்க தெரிந்தாலே போதுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் விண்ணப்பித்தோர்களில் அதிகப்படியானவர்கள் பி.இ, எம்பிஏ மற்றும் கலை&அறிவியல் படித்த பட்டதாரிகளாகும். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் அந்த துப்புரவு பணிக்கு விணப்பித்துள்ளனர். 
தமிழக சட்டசபையில் துப்புரவு பணிக்கு ஊதியமாக மாதம் 17ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மேலும் அரசு வழங்கும் இதர சலுகைகலையும் பெற்றுக்கொள்ளலாம்.

நியூசு பார்வை:
படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததன் விளைவாக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படித்த பட்டதாரிகள் வேலையின்றி, இதை போன்ற துப்புரவு பணிக்கு வேலை தேடி அவதிப்படுகின்றனர். மேலும் அரசு சார்பில் படித்த பட்டதாரிகளுக்கு ஏதேனும் பணி ஏற்பாடு செய்யும் என்ற காலம் கடந்து அரசு சட்டசபையிலேயே துப்புரவு பணிக்கு படித்த பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பது தேதைனைக்குறியதாகும்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget