அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு தீவிரவாதி என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அமெரிக்க அரசாங்கம் தீவிரவாதிகளின் குழு என்றும், வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள தீவிரவாதிகள் வெனிசுலாவில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த உறுதியேற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தங்கள் நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா சுரண்ட உள்ளது என்றார்.
Post a Comment