இலங்கையின் கண்டி நகரில் உள்ள நான்கு மாடி கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், மூன்றாவது மாடியில் தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்த போது, ஒரு அறையில் கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகளும் சிக்கிக்கொண்டனர். அதிலிருந்து தப்பிப்பதற்காக பெற்றோர் ஜன்னல் வழியாக தங்கள் 3 குழந்தைகளையும் தூக்கி வீசினர். மூவரையும் கீழே நின்ற மக்கள் பாதுகாப்பாக பிடித்தனர். இதையடுத்து, குழந்தைகளின் தந்தையான ராமநாதன், தாய் ராதிகா ஆகியோரும் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.
குழந்தைகளை மாடியிலிருந்து தூக்கி வீசி உயிரை காத்த பெற்றோர்
இலங்கையின் கண்டி நகரில் உள்ள நான்கு மாடி கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், மூன்றாவது மாடியில் தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்த போது, ஒரு அறையில் கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகளும் சிக்கிக்கொண்டனர். அதிலிருந்து தப்பிப்பதற்காக பெற்றோர் ஜன்னல் வழியாக தங்கள் 3 குழந்தைகளையும் தூக்கி வீசினர். மூவரையும் கீழே நின்ற மக்கள் பாதுகாப்பாக பிடித்தனர். இதையடுத்து, குழந்தைகளின் தந்தையான ராமநாதன், தாய் ராதிகா ஆகியோரும் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.
Post a Comment