நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை காங்கிரஸ் மேலிடம் மாற்றியுள்ளது. திருநாவுக்கரசர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த நிலையில் தற்போது கே.எஸ்.அழகிரி மாநில தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் செயல்தலைவர்களாக எம்.எல்.ஏ ஹெச்.வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment